உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ எனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாக வலுசக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

புத்தளத்தில் எழுச்சி மாநாடு – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது