உள்நாடு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை..

(UTV | கொழும்பு) – சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

Related posts

நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் – சஜித்

editor

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட பாதுகாப்பு!