உள்நாடு

இசுருபாய பிரதான வாயில் உடைப்பு : விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  பத்தரமுல்லை – இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இசுறுபாய கல்வி அமைச்சின் பிரதான வாயில் உடைக்கப்பட்டமை தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

தற்போதைய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – சஜித்

editor

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு? வெள்ளிக்கிழமை அறிவிப்பு