உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

(UTV | கொழும்பு) – இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கோட்டகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Related posts

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பலி

editor

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் கௌரவிப்பு

editor

“சுதந்திர தினத்தன்று ரஞ்சன் விடுதலையாவார்” – சஜித் [VIDEO]