உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என நீதிமன்றம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க இதுவரையில் தீர்மானமில்லை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவு

editor

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000 பெறுமதியான சத்துணவு பொதிகள் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor