உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர் தற்கொலை

(UTV | கொழும்பு) –   கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமையப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வீட்டுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

பலத்த மழை குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு