உள்நாடு

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –   அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பில் தலைதூக்கும் சிக்கன்குன்யா

editor

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

ஊரடங்கை மீறிய 150 பேர் கைது