உள்நாடு

‘நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’

(UTV | கொழும்பு) –  நமது தேசிய மூலோபாயம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “நம் பிரச்சினைகள் சரியாகும் முன் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம்.
நாம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் மற்றும் நமது பொருளாதார மீட்சியை எவ்வாறு திட்டமிடுகிறோம் என்பதைப் பற்றி புதிதாக சிந்திக்க வேண்டும். நமது தேசிய மூலோபாயம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

editor

தற்கொலை செய்து கொண்ட லிந்துலை யுவதி!

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு