உள்நாடு

இன்றும் லிட்ரோ சமையல் எரிவாயு இல்லை

(UTV | கொழும்பு) – லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று (04) விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,500 மெட்ரிக் தொன்களை ஏற்றிச் செல்லும் எரிவாயு தாங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மீள ஆரம்பிக்கும் என லிட்ரோ நிறுவனம் மேலும் எதிர்பார்க்கிறது.

அதுவரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நுகர்வோரை கேட்டுக்கொள்கிறது.

Related posts

‘மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்’

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காட்டுக்கு

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு