உள்நாடு

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி பயணமான ரயில் மருதானை பகுதியில் தடம்புரண்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ரயில் வீதியுடனான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி

ரணிலை போட்டி இன்றி ஜனாதிபதியாக்க வேண்டும்

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை

editor