உள்நாடு

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (3ஆம் திகதி) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல இருந்த போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

“பசிலை குறிவைத்த 22 இற்கு மொட்டு ஆதரவு இல்லை”

மழையுடன் கூடிய காலநிலை

தடுப்பூசி வழங்காவிடின் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு