உள்நாடு

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை – மொரகல்ல மருதானை வீதியில் லொறியில் பயணித்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லொறியில் இருந்து இளநீர் சேகரிக்க சென்றவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மருதானை, பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின் கட்டணத்தை 75% அதிகரிக்க அனுமதி

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை