உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதியன்று மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

Related posts

எதிர்வரும் 22 – 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை