உள்நாடு

மருந்துக்கே தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்போது 12 முதல் 20 வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் டாக்டர் சமின் விஜேசிங்க கூறுகிறார்.

120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் சமின் விஜேசிங்க குறிப்பிட்டார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்

தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை – சுமந்திரன்

செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார் – மனித உரிமை ஆணைக்குழு

editor