உள்நாடு

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக மக்கள் போராட்டம்!

சினோபார்ம் தடுப்பூசியின் தாமதத்திற்கான காரணம்

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு