உள்நாடு

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்புடன் செயற்படவில்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

editor

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

அநுர மன்னிப்புக் கோர வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor