உள்நாடு

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பண்டாரவளை – அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அட்டுளுகம சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபர் கொலையை செய்ததாக  வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

Related posts

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

பரீட்சை திகதிகள் தொடர்பிலான தீர்மானம் நாளை