உள்நாடு

உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

(UTV | கொழும்பு) – அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ கந்தா தெரிவித்துள்ளாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்