உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையில் இன்று (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

editor

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor