உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்

(UTV | கொழும்பு) – அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமருக்கான ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் இடைக்கால நிவாரண வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தவிர அனைத்து அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும், ஆனால் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் குறைப்பு

இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்