உள்நாடு

இந்தியாவில் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  இந்தியாவில் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆறு நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

editor

தேசிய ஷுரா சபை சஜித் பிரேமதாசவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பு

editor