உள்நாடு

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது