உள்நாடு

மே 9 தாக்குதல் : நாமல் CID இல் வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதி காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தினை பதிவு செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அவசர திருத்த வேலை – 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

editor

கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமுலுக்கு வருகிறது

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்