உள்நாடு

ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை

(UTV | கொழும்பு) –  தற்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டையில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்.

Related posts

பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை

நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு பதவி விலக வேண்டும்

இதுவரையில் கொரோனா நோயாளிகள் 2,760 பேர் குணம்