உள்நாடு

ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை

(UTV | கொழும்பு) –  தற்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டையில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்.

Related posts

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

வீடியோ | பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அப்துல் வாஸித்

editor