உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

(UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அந்தச் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு ஐவர் பலி

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

ரணில் தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையே மீறி இருக்கிறார் – சஜித்

editor