உள்நாடு

ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 13 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிமுதல் அமுலுக்கு வரும்.அது சனிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

Related posts

சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!

சவுதி அரேபியாவில் கட்டுமான வேலைகளுக்கு இலங்கையர்களுக்கு பல வாய்ப்புகள்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு