உள்நாடு

ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 13 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிமுதல் அமுலுக்கு வரும்.அது சனிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

Related posts

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி

editor

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை