உள்நாடு

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றும் மக்கள் விரும்பும் தீர்வு அது அல்ல என்றும் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் கட்சிகளின் எந்தவொரு தலைவராலும் முழுமையான அமைப்பு மாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு