உள்நாடு

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்கு திரும்பும் வரையில் இன்று முதல் தான் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரையில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!!

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு

editor