உள்நாடு

ரத்கமவில் நால்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கு

(UTV | கொழும்பு) – காலி மாவட்டத்தில்  பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவம் செய்யும் ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்  காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி இன்று உரை

ஷானி’க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

‘மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை’