உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகே இளைஞர்கள் குழுவொன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’

கலாசார நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், ஒழுக்கமான குடிமகனை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அநுர

editor

மது போதையில் நபரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

editor