உள்நாடு

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை – இருள் சூழ்ந்த நிலை குறித்து விளக்கம்

editor

நாடளாவிய ரீதியாக இன்றும் மின்வெட்டு