உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் வழங்குமாறும், மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு விசேட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய PCR பரிசோதனைகள்

வரவு செலவுத் திட்டம் 2022 : இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று