உள்நாடு

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரவுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தமையும் குரிப்பிடத்ஹக்கது.

Related posts

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

இலங்கையில் 35வது கொரோனா மரணம் பதிவானது

BREAKING NEWS – இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது

editor