உள்நாடு

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவில் 65 பேர் எதிராகவும், 148 பேர் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிடியாணை

editor

சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகள் – ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே சந்திப்பு

editor

தமிழ் தேசிய கட்சிகள் பாரிய போராட்டங்களை நடத்த தீர்மானம்!