உள்நாடு

நாடாளுமன்றினை கலைக்க ரோஹித யோசனை

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும், இல்லை என்றால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அனைவரும் ஒன்றினைந்து தீர்வைக் கண்டறிய வேண்டும் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழு விஜயம்