உள்நாடு

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் தீ விபத்து

(UTV | கொழும்பு) – கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

மனோ கணேசன் எம்.பியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

editor

100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்

editor