உள்நாடு

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இறந்தவரின் மனைவியிடமும் பேசினேன். இறந்தவர் எங்கள் கட்சியின் ஆதரவாளர் சந்தித் சமரசிங்க. அவர் தீ வைக்கச் செல்ல மாட்டார். இந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களை விரைவில் சந்திப்போம்…”

Related posts

சஜித்தை ஜனாதிபதியாக்குவதை ரணிலால் தடுக்க முடியாது – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு

editor

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி