உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து பலபிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காலி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

2022 தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது

பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினை அகற்ற கோரிக்கை