உள்நாடு

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பிரதம கொறடாவாக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை!

விரைவில் தீவிர பொருளாதார மந்தநிலை : உலக வங்கி எச்சரிக்கை

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு