உள்நாடு

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 19அம் திகதி முதல் முதலாந்தர மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி ரிஷாதிற்கு பிணை வழங்கப்பட வேண்டும்

ஏழரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

editor

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – 4 சந்தேகநபர்கள் கைது

editor