உள்நாடு

“நடுத்தர வர்க்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது”

(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிகவும் தீவிரமானது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

CNBC இன்டர்நேஷனலுக்கு அளித்த பேட்டியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜூன் மாதத்திற்குள் தனியார் துறை செயல்பட போதுமான அந்நியச் செலாவணி இருக்காது, நடுத்தர வர்க்கம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறினார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் அல்லது பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனைகளை உருவாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கம்மன்பில குழுவினர் நாளை பிரதமரை சந்திக்க உள்ளனர்

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!