உள்நாடு

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்கு பிரதமரின் உரை நிகழ்த்தப்பட உள்ளது.

Related posts

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

கண்டியில் சிறியளவிலான நிலஅதிர்வு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலுமொருவர் கைது!