உள்நாடு

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்

(UTV | கொழும்பு) – 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன , காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மக்கள் நிராகரித்த அமைச்சரவை நியமிக்கப்பட்டால் டலஸ் அலஹப்பெரும தலைமையில் மேலும் 10 பேர் சுயாதீனமாக செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை

தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் – உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

editor

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!