உள்நாடு

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்

(UTV | கொழும்பு) – 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன , காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மக்கள் நிராகரித்த அமைச்சரவை நியமிக்கப்பட்டால் டலஸ் அலஹப்பெரும தலைமையில் மேலும் 10 பேர் சுயாதீனமாக செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதில் பொதுச் செயலாளர் நியமனம் [UPDATE]

அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR முறையின் ஊடாக கட்டணம் அறவிட அனுமதி