உள்நாடு

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது

(UTV | கொழும்பு) – பணம் அச்சிடப்படுவதால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இறந்த சிறுவனின் சடலம் 52 நாட்களுக்கு பின் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

இளைஞர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று தடுப்பூசி வழங்கப்படும்