உள்நாடு

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | கொழும்பு) – ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

தந்தை, தாய், மகள் ஆகிய மூன்று பேர் கொண்ட குடும்பமே வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் தனமல்வில பகுதியில் கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related posts

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

editor

பிரஜைகள் பட்டினியில், இலங்கை கடனை அடைக்க திண்டாட்டம் – சிங்கப்பூரின் முன்னணி செய்திச் சேவையின் அறிக்கையிடல்

நாடு முழுவதும் ஊரடங்கு நீக்கம் தொடர்பான அறிவித்தல் [RELEASE]