உள்நாடு

UPDATE : ஜனாதிபதி வந்த வழியே வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சுமார் 10 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் தங்கியிருந்து வெளியேறினார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததும் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

எனினும் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதியும் பின்னர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

Related posts

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

editor

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!