கிசு கிசு

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பொதுச் சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன்-6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் அதிசயம்!!!

எமது பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பது காதுகளுக்கு கேட்கவில்லையா?

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்