கிசு கிசு

நிரூபமா ராஜபக்ஷ துபாய் பயணம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் வெளிநாடு சென்றதாக விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இரவு 10.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டார்.

இவர் இங்கிலாந்து குடிமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமண பந்தத்தில் இணையவுள்ள நாமல்…

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க இன்று புதிய அணுகுமுறை?

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லம் மக்களால் சுற்றிவளைப்பு