உள்நாடு

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை

மாலைத்தீவில் மரக்கன்று நாட்டினார் ஜனாதிபதி அநுர!

editor