உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்: தூதரம் அறிவிப்பு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

editor

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது

editor