உள்நாடு

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை சுற்றிலும் அமைதியின்மை நிலவி வருவதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஆசன மாற்றம் உட்பட பல மாற்றங்கள் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை கோரினார் பிரதமர் ஹரிணி

editor

முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த’விற்கு செலுத்தப்பட்டது